Sunday, September 14, 2014

பி.எல். படிப்புகளுக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு செப்டம்பர் 22- ஆம் தேதி தொடங்கி 27- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.



அரசு சட்டக்
கல்லூரிகளில்
வழங்கப்படும்
மூன்றாண்டு பி.எல்.
படிப்புகளுக்கான
ஒற்றைச் சாளரக்
கலந்தாய்வு செப்டம்பர் 22-
ஆம் தேதி தொடங்கி 27-
ஆம்
தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு டாக்டர்
அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகம் இதற்கான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



No comments:

Post a Comment