Thursday, June 12, 2014

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாளை, ஆர்ப்பாட்டம்



12ஜூன்
2014 
00:05




சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. 

இதில், விடுமுறை இல்லாமல், 365 நாட்களும் நீதிமன்றங்கள் இயங்க வேண்டும் என்ற, தலைமை நீதிபதியின் திட்டத்தால், வக்கீல்கள் தரப்பில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விளக்கி, மனு அனுப்ப வேண்டும். 

வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்கவும், விடுமுறை இன்றி நீதிமன்றங்கள் இயங்கும் திட்டத்தை எதிர்த்து நாளை, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 

இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment